தமிழ் இளைஞர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்

கனடிய உயர்ஸ்தானிகரிடத்தில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்தார். இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிர் டேவிட் மெக்கினன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(14) அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் … Continue reading தமிழ் இளைஞர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்